MY COMPUTER WORLD

வெள்ளி, 6 நவம்பர், 2009

V

FREE SMS CLICK:
  • FREE SMS
  •                                     யாரோ ஒருத்தி
         அவளை தேடி
    அழகான காலை பொழுது அன்று அவன் தேடினான் அவன் பொருளை என்ன யோசிக்கிறிங்க விடை கிடைக்கும் பொறுமை அவன் அப்பா வந்தர் அவனுடைய கல்யாணம் பற்றி அவன் அப்பா உனக்கு நல்ல பிள்ளை பொண்ணு பார்த்து நீயும் நல்ல வேலையில் இருக்க உன் பொண்டாட்டி நல்ல வேலையில் இருப்பவாள் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கங்கா இருக்க அவளும் நல்ல வேலையில் இருக்க அவளை பர்க்கலமா என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார் சற்று நேரம் அவன் மனம் அலைப்பாய்ந்து கொண்டு இருந்தது  அவன் சாப்பிட்டுவிட்டு அவன் யோசனையில் இருந்தான் அவனுடைய அம்மா வந்தாள் நீ உன் அப்பா மாதிரி அவர் பேச்சை எல்லாம் கேட்காதே என்றாள் அவள் அம்மா தன் மகனிடம் அவளின் நிலையையும் நாட்டின் நடைமுறை பற்றி எடுத்து கூறி நீ நம்மா வீட்டுக்கு அன்பபேசும் சுகந்தி கல்யாணம் பண்ணிக்கோ உனக்கு சரியான பொருத்தமானவாள் உன்னை நல்ல பர்த்து கொள்வாள் வீட்டு வேலை உன்னையும் எங்களையும் நல்ல கவனிப்பாள்  என்று  சொல்லிவிட்டு சென்றாள் சிறிது நேரம் சென்றது உடனே அப்போ சுகந்தி அங்கே வந்தாள். அவளும் நீ அழகா அம்சமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ கருப்ப பர்த்து கல்யாணம் பண்ணிக்க பொறே என்றாள் இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து அவனுக்கு அட்வைஷ் பன்னிவிட்டு சென்றனார் அவன் அக்கா பொன்னு வந்தாள் சுஜி எம்மா சுஜி உனக்கு என்ன வேணும் செல்லாம் மாமாக்கிட்டா என்று கேட்டான் அதற்கு அவள் எங்கள் பள்ளியில் ஒரு கவிதை சொல்லி அதற்கு விளக்கம் சொல்லணும் என்று சுஜி சொன்னாள் என்ன கவிதை சொல்லு என்றான் “பல மரம் கண்ட தச்சன் ஒரு மரம் வெட்ட மாட்டான்” என்று சொன்னாள் இவ்வளவுதன நான் விளக்கம் சொல்லறான்  கூறினான். தச்சன் காலையில் மரம் வெட்ட சென்றான் அங்கு நிறைய மரம் இருந்தால் அவன் இந்த மரம் வெட்டலாம் அந்த மரம் வெட்டலாம் என்று பொழுது போய் விட்டது இப்படியே பொழுது போய்விட்டதால் அவன் எந்த மரமும் வெட்டவில்லை என்று விளக்கம் கூறினான்  சுஜி உடனே அவன் இங்கே

STOREY



          அறிவுள்ள  கதைகள் 


         காதலி காதலனுக்கு அறிவுரை         

காலை நேரம் சூரியன் கிழக்கை நோக்கி உதித்து லேசான பனிமூட்டம் இளவெயில் வர பனிமூட்டம் விலகியது. அந்த நேரம் சிவா அப்பா எழுந்து. காலை நாளிதழ் படித்து கொண்டு இருந்தர். சிவா இவன் வீட்டிற்கு மூத்த பிள்ளை இரண்டு தங்கைகள் சிவாவை அழைத்தர் உன் தங்கச்சிகளை நீதான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். காலேஜி போய் வா என்றார். டைம் ஆகிவிட்டது நான் செல்கிறேன். என்று வேகமாக சென்றான். பேருந்து வந்தது உள்ளே ஏறிய உடன் உள்ளே பார்த்தன். அவன் காதலி இருந்தால் அவள் பெயர் சுஷ்மா இரண்டு பேரும் வழக்கமாக பார்ப்பதுதான். என்றாலும் அவன் பார்த்ததும் மனதில் அவனுக்கு அளவில்லாத சந்தோசம். கலேஜிக்கு சென்றுவிட்டனார். பிறகு அவன் வீட்டில் அப்போவுடைய நண்பன் அவனுடைய மகன் இரவு குடித்து விட்டு வந்தங்க என் பையனையும் சேர்த்து கெடுக்கிறான் சொல்லிவை என போனான் மாலை நேரம் ஆனாது அவனுடைய்யா அப்பா நெஞ்சு வலி வந்து வீட்டிற்குள் நுழைந்தான். உடனே அவன் பொண்ணுங்க வந்து என்னப்பா சாப்பிடுறா கேட்டாள் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். படுக்கையில் இருந்தார். அவருக்கு என்னாம் எல்லாம் தன் பொன்னுங்க மேலைய இருந்தது  அவருக்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தாள். அப்போ சிவா வந்தான். எண்டா காலேஜிலா குடித்துவிட்டு வந்தையம்மே உன்னுடைய நண்பன் அப்பா சொன்னார். அதற்கு இதெல்லாம் சாதரணம் என்றான் அதே காலை நேரம் பேருந்துக்கு சென்றான். அவன் காதலி அவனுக்கு முன்னாடி சென்று விட்டாள் அவனுக்கு ஒரே கவலை காலேஜிக்கு உள்ளே போனான் மாலை நேரம் சுஷ்மாவிடம்  கேட்டான். எனக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை விட்டார் வந்தங்க இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்றாள். உன் வீட்டில் நம் காதலை சொல்லவில்லையா  என்றான். அதற்கு அவள் எனக்காக உன் வீட்டை விட்டு வந்த என்னுடன். நாளை என்னை விட்டு போகமாட்டேன் என்ன நிச்சயம் என்றாள். இதை கேட்டு அவன் மனம் புரிந்து கொண்டது. மறுநாள் அவன் சிந்திக்க வைத்தது அவள் சொன்ன வார்த்தை அவன் நன்றாக படித்து பட்டம் வங்கினான். நல்ல மதிப்பெண் எடுத்துதால் நல்ல கம்பெனி வேலை கிடைத்தது மாதம் 30.000 பாணம் வாங்கினான் இரண்டு தங்கை கால்யாணம் செய்து வைத்தான். அவள் சொன்ன வார்த்தையில் முன்னேறினான் பிறகு சுஷ்மாவை கல்யாணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தான்.அவள் பொய் சொன்னதால் அவன் வாழ்க்கையில் முன்னேறினான். அவள் சொன்ன ஒரு வார்த்தை அவனை பெரிய ஆளாக ஆக்கியது.