MY COMPUTER WORLD

வெள்ளி, 6 நவம்பர், 2009

V

FREE SMS CLICK:
  • FREE SMS
  •                                     யாரோ ஒருத்தி
         அவளை தேடி
    அழகான காலை பொழுது அன்று அவன் தேடினான் அவன் பொருளை என்ன யோசிக்கிறிங்க விடை கிடைக்கும் பொறுமை அவன் அப்பா வந்தர் அவனுடைய கல்யாணம் பற்றி அவன் அப்பா உனக்கு நல்ல பிள்ளை பொண்ணு பார்த்து நீயும் நல்ல வேலையில் இருக்க உன் பொண்டாட்டி நல்ல வேலையில் இருப்பவாள் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கங்கா இருக்க அவளும் நல்ல வேலையில் இருக்க அவளை பர்க்கலமா என்று சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார் சற்று நேரம் அவன் மனம் அலைப்பாய்ந்து கொண்டு இருந்தது  அவன் சாப்பிட்டுவிட்டு அவன் யோசனையில் இருந்தான் அவனுடைய அம்மா வந்தாள் நீ உன் அப்பா மாதிரி அவர் பேச்சை எல்லாம் கேட்காதே என்றாள் அவள் அம்மா தன் மகனிடம் அவளின் நிலையையும் நாட்டின் நடைமுறை பற்றி எடுத்து கூறி நீ நம்மா வீட்டுக்கு அன்பபேசும் சுகந்தி கல்யாணம் பண்ணிக்கோ உனக்கு சரியான பொருத்தமானவாள் உன்னை நல்ல பர்த்து கொள்வாள் வீட்டு வேலை உன்னையும் எங்களையும் நல்ல கவனிப்பாள்  என்று  சொல்லிவிட்டு சென்றாள் சிறிது நேரம் சென்றது உடனே அப்போ சுகந்தி அங்கே வந்தாள். அவளும் நீ அழகா அம்சமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ கருப்ப பர்த்து கல்யாணம் பண்ணிக்க பொறே என்றாள் இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து அவனுக்கு அட்வைஷ் பன்னிவிட்டு சென்றனார் அவன் அக்கா பொன்னு வந்தாள் சுஜி எம்மா சுஜி உனக்கு என்ன வேணும் செல்லாம் மாமாக்கிட்டா என்று கேட்டான் அதற்கு அவள் எங்கள் பள்ளியில் ஒரு கவிதை சொல்லி அதற்கு விளக்கம் சொல்லணும் என்று சுஜி சொன்னாள் என்ன கவிதை சொல்லு என்றான் “பல மரம் கண்ட தச்சன் ஒரு மரம் வெட்ட மாட்டான்” என்று சொன்னாள் இவ்வளவுதன நான் விளக்கம் சொல்லறான்  கூறினான். தச்சன் காலையில் மரம் வெட்ட சென்றான் அங்கு நிறைய மரம் இருந்தால் அவன் இந்த மரம் வெட்டலாம் அந்த மரம் வெட்டலாம் என்று பொழுது போய் விட்டது இப்படியே பொழுது போய்விட்டதால் அவன் எந்த மரமும் வெட்டவில்லை என்று விளக்கம் கூறினான்  சுஜி உடனே அவன் இங்கே கட்டிலுக்க ஜன்னலக்க கதவுக்க என்று தெரியமா போயிருக்க ஒரு யோசானை பண்ணி சென்று இருந்தாள் நேரம் மிச்சம் மரமும் வெட்டி வந்திருக்கலாம் என்று சுஜி சொன்னால் இவனக்கு இப்போது அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது அவன் அவளை தேட அவனுக்கு நல்ல வழி கிடைத்தது